உலக மகளிர் தினத்தையொட்டி மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயண பேரணி

0 201

உலக மகளிர் தினத்தையொட்டி, திருப்பூர் குமரன் கல்லூரி மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயண பேரணியை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகர காவல் துணை ஆணையர் வனிதா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கொடை விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் இருந்த 3 மாவட்ட பெண் காவலர்களை அழைத்து, தூத்துக்குடி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் முருகன் மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார். கேக் வெட்டி மகளிர் தின விழாவை கொண்டாடிய பெண் காவலர்கள் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி கொண்டாடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments