தஞ்சையில் நர்சரி கார்டன் தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மரக்கன்றுகள் சேதம்

0 182

தஞ்சை புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் நர்சரி கார்டனில் ஏற்பட்ட தீ விபத்தில் பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான மரக்கன்றுகள் தீயில் கருகின. 

நர்சரி கார்டன் அடுத்த காலி மனையில் நிறுத்தி வைத்து இருந்த பழம் விற்பனை செய்யும் தள்ளுவண்டியில் இருந்து தீ பரவியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments