கொடைக்கானல் வனப்பகுதியில் பரவும் காட்டுத் தீ அணைக்கும் முயற்சியில் வனப்பணியாளர்கள்

0 170

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனச்சரகத்திற்கு உட்பட்ட மச்சூர் வனப்பகுதியில்,இரவு வேளை முதல் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் காட்டு தீயானது மளமளவென பரவி எரிந்து வருகிறது, இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளும்,பறவைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் முயற்சியில் வனப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments