வீடு புகுந்த வட மாநில தொழிலாளியை பிடித்து கட்டி வைத்து அடித்து போலீஸிடம் ஒப்படைப்பு

0 366

ராசிபுரம் பாலப்பாளையம் பகுதியில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் சந்தேகத்திற்கு இனமாக சுற்றித்திரிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அங்குள்ள ஒரு வீட்டிற்குள் சென்று குழந்தையை தூக்கிச் செல்ல முயன்றதாகவும், பெண் குழந்தை ஒருவரை கையை பிடித்து இழுத்ததாகவும் கூறி புலம்பெயர் தொழிலாளியை அடித்து அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்து, புதுச்சத்திரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பெண் குழந்தைகளை கடத்த முன்றாரா அல்லது வேறு ஏதாவது காரணமான என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்... 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments