திருச்செங்கோடு நகராட்சிக்கு ரூ.10 கோடிக்கு மேல் வரி பாக்கி ,பல கட்டடங்களுக்கு 'சீல்'

0 205

திருச்செங்கோட்டில் இயங்கிவரும் பி.எஸ்.என்.எல். அலுவலகம், கடந்த 3 ஆண்டுகளாக நகராட்சிக்கு வரி செலுத்தாமல் 10 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளதாக கூறி அந்த அலுவலகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

நகரட்சிக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் வரி  செலுத்தப்படாமல் உள்ளதால் பணிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த நகராட்சி ஆணையர் சேகர், வரி செலுத்தாதவர்களின் பெயர்களை நகரின் முக்கிய பகுதிகளில் பிளெக்ஸ் பேனராக வைக்கப்போவதாகவும் எச்சரித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments