புதுச்சேரியில் சிறுமியை கடத்திக் கொன்ற குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்: பொது மக்கள்

0 447

சிறுமியை கடத்திக் கொன்றவர்கள் தொடர்பான வழக்கை பத்தோடு பதினொன்றாக கருதாமல் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று புதுச்சேரியை சேர்ந்த பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பெண் பிள்ளைகள் ஒவ்வொரு வீட்டின் தெய்வம் போன்றவர்கள் என்றும் இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்காத வகையில் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பிள்ளைகள் எப்படி வீட்டை விட்டு வெளியே வரும் என்று கேள்வி எழுப்பிய பெண்கள், குற்றவாளியை தங்கள் கண் முன் நிறுத்தினால், தண்டனையை தாங்கள் வழங்குவதாக கொந்தளிப்புடன் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments