கோவையில் கோழிப் பண்ணையில் பதுக்கப்பட்ட 60 டன் ரேஷன் அரிசியை கைப்பற்றிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள்

0 250

கோவை மாவட்டம் சூலூர் அருகே செலக்கரிச்சல் கிராமத்தில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 60 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை ஈரோடு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உணவுக்காக மக்கள் பயன்படுத்தும் ரேஷன் அரிசியை அரைத்து கோழிப்பண்ணைகளுக்கு விற்றால் அதிக லாபம் பெற முடியும் என பண்ணை உரிமையாளர் குறைவான விலையில் ரேஷன் அரிசியை வாங்கி சேமித்து வைத்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments