நாகப்பட்டினத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக பொய் தகவலைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ஹர்ஷ் சிங்

0 278

நாகப்பட்டினத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைதளத்தில் பொய்யான தகவலைப் பரப்பியதாக விஜயராகவன், சந்துரு, சிரஞ்சீவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதுபோன்ற பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments