சங்கரன்கோவில் மோதலை அடுத்து நீதிமன்ற உத்தரவின்படி ஒரு பிரிவினர் வழிபாடு

0 373

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பிள்ளையார்குளத்தில் உள்ள வடபத்திரகாளியம்மன் கோயிலில் வழிபடுவது தொடர்பாக இருபிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்சனையால் கோயிலை பூட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி கிராம மக்களில் ஒருபிரிவினர் வழிபாடு நடத்தினர்.

கடந்த ஆண்டு இக்கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையால், இருபிரிவினை சேர்ந்தவர்கள் தனித்தனியாக வழிபாடு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments