திண்டுக்கலில் தந்தையிடம் கட்டணம் வசூலித்ததால் சுங்கச்சாவடி பூந்தொட்டிகளை சேதப்படுத்திய இளைஞர்கள்

0 468

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேம்பரளி சுங்கச்சாவடியில், சுங்கக் கட்டணம் செலுத்த மாட்டேன் என வாக்குவாதம் செய்தவர், பின்னர் கட்டணம் செலுத்திச் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் அவரது மகன் உள்ளிட்ட 10 பேர் வந்து சுங்கச்சாவடியில் இருந்த பூத்தொட்டிகள், ஃபைபர் தடுப்புகளை சேதப்படுத்தினர்.

தகவலறிந்து வந்த போலீசார், இளைஞர்களை எச்சரித்து கலைந்து போகச் செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments