வெளியே போனால் வீடு திரும்ப முடியாத நிலை: ஜெயக்குமார்

0 427

வெளியே போனால் வீடு திரும்ப முடியாத நிலை தமிழ்நாட்டில் உள்ளதாகவும், இதில் நீங்க நலமா என்று முதலமைச்சர் கேட்கிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

சென்னை பெரம்பூரில் அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய ஜெயக்குமார், அரிசி விலை அதிகமாகியுள்ளது, சொத்து வரி, பால் விலை, மின்சார கட்டணங்களையெல்லாம் உயர்த்தி விட்டு நீங்க நலமா என்று முதலமைச்சர் கேட்கிறார் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments