சிவசக்தி பாண்டியனுக்கு ஆதரவாக ஆடியோ வெளியிட்ட பெண் தயாரிப்பாளர்

0 462

சென்னையில் பெண் திரைப்படத் தயாரிப்பாளரை ஆபாசமாக பேசி மிரட்டியதாக தயாரிப்பாளர் ஈஸ்வரன் மீது போலீசார் மூன்று பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

செக் மோசடி வழக்கில் கைதான தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனுக்கு ஆதரவாக தயாரிப்பாளர் ராஜேஷ்வரி என்பவர் தயாரிப்பாளர் சங்கத்தைக் குறைகூறி வாட்ஸ்அப் குழுவில் ஆடியோ ஒன்றை பதிவிட்டார்.

இந்த ஆடியோவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக தயாரிப்பாளர் ஈஸ்வரன் ராஜேஸ்வரிக்கு போன் செய்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments