நாட்டின் எல்லையை பலப்படுத்தும் டொமினிக்கன் குடியரசு

0 226

வட அமெரிக்க நாடான ஹெய்ட்டியில் ஆயுத குழு தலைவரான ஜிம்மிக்ரீஸியர் உள்நாட்டுப் போரை அறிவித்ததைத் தொடர்ந்து அண்டை நாடான டொமினிக்கன் குடியரசு தனது நாட்டின் எல்லையை பலப்படுத்தும் பணியை துவக்கி உள்ளது.

நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து ராணுவ வீரர்களை கூடுதல் ஆயுதங்களுடன் கரீபியன் தீவின் எல்லைப்பகுதிக்கு அனுப்பி வருவதாக அரசின் செய்தி தொடர்பாளர் ஹோமரா ஃபிரோகுவா தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments