குழந்தை கடத்தல் வதந்தி பரப்பினால் நடவடிக்கை: எஸ்.பி எச்சரிக்கை

0 360

குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் எச்சரித்துள்ளார்.

மக்களிடையே அச்சத்தையும், சமூக ஒற்றுமையை சீரழிக்கும் நோக்கத்துடனும் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்ப வேண்டாமெனவும், பொதுமக்கள் தங்களுக்கான சந்தேகங்களை காவல்துறையை அணுகி நிவர்த்தி செய்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments