பேனர் வைப்பதில் காங்கிரஸார் மோதல்: மருத்துவர் மீது தாக்குதல்

0 223

மயிலாடுதுறையில் பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் காங்கிரஸ் மாநில நிர்வாகியின் மகனான மருத்துவரை சக கட்சியினர் தாக்கினர்.

கட்சியின் மாநில தலைவரை வரவேற்று மகிளா காங்கிரஸ் நிர்வாகி மரகதவல்லி வைத்திருந்த பேனரை மறைத்து எம்.எல்.ஏ ராஜகுமார் தரப்பினர் மற்றொரு பேனர் வைத்ததாக கூறப்படுகிறது.

இதனை தட்டிக்கேட்ட மரகதவல்லியின் மகன் ராகவகிருஷ்ணாவை எம்எல்ஏ ஆதரவாளர்கள் தாக்கியதாகக் கூறி அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments