பள்ளிப் பேருந்தை ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்ற ஓட்டுனர்...

0 327

கோவை நகரில் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் தனியார் பேருந்துகள் அதிக வேகத்துடன் செல்வதாக புகார் எழுந்துள்ளது.

அத்திப்பாளையம் சந்திப்பு அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் டெம்போ ட்ராவலர் வாகனத்தில் ஓட்டுநர் இருக்கைக்கு மிக அருகே ஜன்னல் ஓரமாக நான்கு வயது  பள்ளி மாணவியை அமரச் செய்து ஆபத்தான வகையில் வாகனத்தை ஓட்டிச் செல்லும் காட்சி பொதுமக்களால் படம் பிடிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

ஓட்டுனரிடம் எச்சரித்த போதும், புகார் கொடுங்கள் என பொறுப்பற்ற வகையில் அவர் பேசும் காட்சியும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments