30 ஆண்டுகளாக மின்சார வசதி கிடைக்காத கிராம மக்கள் மண்ணெண்ணை விளக்கில் படிக்கும் மாணவ-மாணவிகள்...

0 243

திருவண்ணாமலை மாவட்டம் எஸ்.மோட்டூரில் மின்சார வசதி இல்லாததால் இரவில் தீப்பந்தங்களை தெரு விளக்காக ஏற்றி வைத்தும், வீடுகளில் மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்திலும் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

ஏரிக்கரை பகுதியில் 30 ஆண்டுகளாக வசித்து வரும் 15 பழங்குடியினர் குடும்பத்தினர் வீட்டுமனைப் பட்டா மற்றும் மின்சார வசதி கேட்டும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments