தூத்துக்குடியில் பெண் காவலர் முகத்தில் மிளகாய் பொடி வீசிவிட்டு தப்பியோடிய கைதி

0 285

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில், பெண் காவலர் முகத்தில் மிளகாய் பொடியை வீசிவிட்டு தப்பியோடிய கைதி ஹைகோர்ட் மகாராஜாவையும், அவன் தப்பிக்க உதவிய குற்றச்சாட்டில் அவனது மனைவி மற்றும் கூட்டாளி ஒருவனையும் போலீசார் தேடிவருகின்றனர்.

விளாத்திக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு, பேருந்து மூலம் ஹைகோர்ட் மகாராஜாவை தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்றபோது, அதே பேருந்தில் பயணித்த அவனது மனைவியும், மற்றொரு கூட்டாளியும் மிளகாய் பொடி பாக்கெட்டை கொடுத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments