'நீங்கள் நலமா' திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நோயாளிகளை செல்ஃபோனில் அழைத்து நோயாளிகளில் நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 229

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த "நீங்கள் நலமா" திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நோயாளிகளை செல்ஃபோனில் அழைத்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் நலம் விசாரித்தார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் புற்றுநோய்க்கான அலோபதி சிகிச்சையில் இந்திய மருத்துவ முறையும் உதவும் வகையில் காஞ்சிபுரம் அண்ணா அரசு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ துறை இடையே, ஒப்பந்தம் கையெழுத்தானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments