ஒசூரில் மாணவர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிப்பு... மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்ய ஊர் மக்கள் கோரிக்கை

0 217

ஒசூர் அருகே கெலவரப்பள்ளி கிராமத்தில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

தினந்தோறும் உடல்நிலை பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் மருத்துவக் குழுவினர் கிராமத்தில் ஆய்வு செய்து காரணத்தை கண்டறிய வேண்டும் என்றும் ஊர் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments