'மிக்ஜாம்' புயல் மீட்பு பணிகளில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

0 165

மிக்ஜாம் புயலின் போது மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

விழாவில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, காலநிலை மாற்றத்தால் வருங்காலங்களில் அடிக்கடி புயல்கள் உருவாக கூடும் என்றும் கணிக்க முடியாத இயற்கை சீற்றங்கள் ஏற்படக் கூடும் என்றும் வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments