தொண்டர்கள் விரும்பும் தொகுதிகளை குறித்து தேசிய தலைமையிடம் தெரிவிக்கப்படும்: அண்ணாமலை

0 213

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் போட்டியிட தொண்டர்கள் பலர் விருப்ப மனு அளித்துள்ளதாகவும், வேட்பாளர் யார் என்பதே கட்சித் தலைமையே முடிவெடுக்கும் என்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்னாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை கமலாலயத்தில் பேட்டியளித்த அவர், சேலத்தில் போட்டியிட 51 பேர், காஞ்சிபுரத்தில் போட்டியிட 43 பேர், மத்திய சென்னைக்கு 34 பேர் விருப்ப மனு அளித்துள்ளதாக கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments