ட்ரோன் தாக்குதலில் தீப்பற்றிய லைபீரிய சரக்குக் கப்பல்

0 238

ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்த லைபீரிய சரக்கு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட உடனே விரைவாக செயல்பட்ட இந்தியக் கடற்படையினரின் வீடியோ வெளியாகியுள்ளது.

சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர், ட்ரோன் தாக்குதலில் சரக்குக் கப்பல் தீப்பற்றியதும் ஐஎன்எஸ் கொல்கத்தா கப்பலில் இருந்த 12 வீரர்கள் துரிதமாக செயல்பட்டதாக தெரிவித்தார்.

தீயைக் கட்டுப்படுத்தி 13 இந்தியர்கள் உள்பட 23 பேரை இந்திய கடற்படை மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments