பழுதாகி நின்ற வைக்கோல் ஏற்றிய லாரியால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு...

0 291

தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரளாவுக்குச் செல்லும் சாலையின் குறுகிய வளைவில் வைக்கோல் ஏற்றிய லாரி பழுதாகி நின்றதால், தமிழகம் - கேரளம் இடையே வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

இரு மார்க்கத்திலும் அதிகாலையிலேயே பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு, பல மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments