போலீசார் மீது மிளகாய்ப்பொடி தூவி தப்பி ஓடிய கைதி

0 292

தூத்துக்குடி, கொலை முயற்சி வழக்கில் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஐகோர்ட் மகாராஜா என்பவர், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் போலீசார் மீது மிளகாய் பொடி தூவி விட்டு தப்பி ஓடிய சம்பவம் நடந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில்  கைதியுடன் வந்த மனைவியும் அவரது தம்பியும், மிளகாய்ப்பொடி கொடுத்தது தப்பிக்க உதவியதாக தெரியவந்துள்ளது.

தப்பி ஓடிய கைதியை  போலீஸார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments