திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்

0 427

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி தண்டனை பெற்றதை அடுத்து எம்எல்ஏ பதவியை இழந்தார்

மக்களவை தேர்தலோடு சேர்த்து காலியாக உள்ள திருக்கோவிலூர், விளவங்கோடு தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வாய்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments