மணப்பாறை அருகே விவசாயியிடம் பட்டா மாற்றம் செய்ய ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

0 206

மணப்பாறை அருகே சித்தாநத்தம் கிராமத்தை சேர்ந்த வையாபுரி என்ற விவசாயியிடம் பட்டா மாற்றம் செய்ய ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமாரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

ரசாயனம் தடவிய லஞ்சப் பணத்தை வி.ஏ.ஓ. வாங்கிய போது கையும் களவுமாக பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments