வயிற்றில் புளி கரைத்து இருப்பது பாஜகவினருக்குத்தான், திமுகவினருக்கு அல்ல - அமைச்சர் சேகர் பாபு

0 389

வயிற்றில் புளி கரைத்து இருப்பது பாஜகவினருக்குத்தான், திமுகவினருக்கு அல்ல என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி, சென்னை தங்க சாலையில் கட்டட தொழிலாளர்களுக்கு அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இவ்விழாவில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, பிரதமர் எங்கு சென்றாலும் திமுகவையே தாக்கி பேசிவருவதாக தெரிவித்தார்.

விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தனக்கும் பிரதமர் மோடிக்கும் தனிப்பட்ட உறவு இருப்பதாக தவறான செய்தி பரப்பப்படுவதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments