இலங்கையில் இருந்து தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது... கடத்தல்காரர்கள் வீசிய தங்கத்தை கடலுக்கடியில் தேடும் ஸ்கூபா வீரர்கள்

0 255

இலங்கையில் இருந்து தங்கம் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக பாம்பனைச் சேர்ந்த 2 பேரை மண்டபம அருகே கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

இதில் ரெமிஸ்டன் என்பவர் வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் நடத்திய சோதனையில் 50 கிலோ கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பிடிப்பட்டவர்கள் கடலில் வீசியதாக கூறப்படும் தங்கத்தை ஸ்கூபா வீரர்கள் கடலுக்கு அடியில் சென்று தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments