ஒட்டன்சத்திரத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்ஸ் ஆப்பில் பதிவு... போலி தகவலை பரப்பிய நபர் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கைது

0 253

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்ஸ் ஆப்பில் போலியான செய்திகளை பதிவிட்ட அருப்புக்கோட்டையை சேர்ந்த வடிவேல் முருகன் என்பவர்...

சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கைது செய்யப்பட்டார்.

உண்மைக்கு புறம்பான இதுபோன்ற செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments