“கல்பாக்கம் ஈனுலை முற்றிலும் பாதுகாப்பானது; யாருக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை” - அண்ணாமலை

0 173

கல்பாக்கம் ஈனுலை திட்டம் குறித்து திமுகவினர் தவறான கருத்துகளை கூறுவது அதிர்ச்சியளிப்பதாகவும்,

இது குறித்து ஆர்.எஸ்.பாரதி கூறியது அரசின் கருத்தா என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்.

போதைக் கலாச்சாரத்தை தமிழகத்தில் துடைத்தெறிய வேண்டிய நேரம் வந்துட்டது என பிரதமர் கூறியதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, அதை பா.ஜ.க செய்யும் எனவும் தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments