தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்த விவகாரத்தில் 3 பேர் கைது... வாங்கிய கடனை உடனடியாகக் கேட்டு மிரட்டியதால் தற்கொலை

0 336

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருணாசலம்புரத்தில் மணிகண்டன் - சிவதர்ஷினி என்ற தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில்,

அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டியதாக ஆயிஷா, ஆகாஷ், தீபக் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீபக் பணியாற்றும் தனியார் நிறுவனத்தில் ஆயிஷா - ஆகாஷ் மூலம் மணிகண்டன் 2 லட்ச ரூபாய் கடன் பெற்றிருந்தாகவும் அந்தக் கடனை உடனடியாகக் கட்டச் சொல்லி, மூவரும் மிரட்டியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments