திட்டமிட்டே கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்படவில்லை: சீமான்

0 282

கரும்பு விவசாயி சின்னம் தமக்கு திட்டமிட்டே ஒதுக்கப்படவில்லை என்று கருதுவதாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

சின்னம் தொடர்பாக சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்த பின் பேட்டியளித்த அவர், தாம் கேட்ட அதே கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டு டிசம்பர் 17-ஆம் தேதி விண்ணப்பித்தவருக்கு அன்றைய தினமே சின்னத்தை ஒதுக்கியது எப்படி என்று வினவினார்.

கட்சியை அங்கீகரிப்பதற்கு 8 சதவீத வாக்குகள் தேவை என்ற நிலையில், 6 தேர்தலில் போட்டியிட்டு தாம் 7 சதவீத வாக்குகளை தொட்ட நிலையில் சின்னத்தை தூக்கிவிடுவதா என்று கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments