ஜாபர் சாதிக் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீசை செல்போனில் படம் பிடித்த அவரது தாய் குறித்து அதிகாரிகள் விசாரணை

0 372

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சீல் வைக்கப்பட்டுள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் வீட்டிற்கு வந்த அவரது தாயார், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஒட்டிய நோட்டீஸை செல்போனில் படம் எடுத்து சென்றுள்ளார்.

ஆட்டோவில் வந்த அவர், ஆட்டோ ஓட்டுனரின் செல்போனிலேயே  சீல் வைக்கப்பட்ட நோட்டீஸையும், சம்மன் நோட்டீஸையும் செல்போனிலேயே படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments