8 மாத கால தாமதத்துக்குப் பின் தரமற்ற முறையில் போட முயன்ற சாலை

0 367

கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த மிராளூர் கிராமத்தில் தரமற்ற முறையில் போடப்படும் சாலை குறித்து தட்டிக்கேட்டவர்களை திமுக நிர்வாகி தாக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

8 மாதங்களுக்கு முன்பே புதிய சாலை போடுவதாக பழைய சாலையை பெயர்த்து விட்டுச் சென்றனர் என்றும் தற்போது அவசர கதியில் அரைகுறையாக சாலை போடுவதை தட்டிக்கேட்டால் தாக்குகிறார்கள் என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY