எத்தனை நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் உதயநிதியிடம் நிற்க முடியாது - வாகை சந்திரசேகர்

0 508

எத்தனை நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் உதயநிதி ஸ்டாலினிடம் நிற்க முடியாது என திருவள்ளூரில் மேற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

வாரிசு அரசியலை நாங்கள் விரும்புகிறோம் என தமிழகத்தில் உள்ளவர்கள் கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, சிவகாசி அருகே திருத்தங்கலில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நடிகர் போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments