பிரியாணி கடை ஊழியரை திமுக பிரமுகர் தாக்கும் காட்சிகள்

0 340

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் நாகல்கேணியில் அன்வர் பாஷா என்பவர் நடத்தி வரும் பிரியாணி கடை முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திமுகவினர் பேனர் அமைத்திருந்தனர்.

கடையை மறைக்கும்படி வைத்திருந்த பேனர்களால் வியாபாரம் கெடுவதாகக் கூறி, அவற்றை சற்று தள்ளி கட்டுமாறு கடை ஊழியர்கள் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த 12-வது வட்ட திமுக வட்ட செயலாளர் ஸ்ரீதர் என்பவர் கடை பணியாளர் ஒருவரை தாக்கிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments