மாசிமகப் பெருவிழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

0 168

விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமகப் பெருவிழாவில் காய்கனி அலங்காரத்தில் அருள் பாலித்த பஞ்ச மூர்த்திகளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விடையாற்றி உற்சவத்தை முன்னிட்டு  காலையில் விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்ரமணியர், விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், பாலாம்பிகை மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கும் பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments