இந்தியாவிலேயே தமிழகத்தில்தான்சாலை விபத்துகள் அதிகம்: அமைச்சர் சிவசங்கர்

0 274

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சாலை விபத்துகள் அதிகம் நடப்பதாக வெளியாகியிருக்கும் புள்ளிவிவரம் வேதனை அளிப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், சாலை விபத்துகளை தடுக்க வேண்டும் என்றால் பள்ளி அளவிலேயே குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments