சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் மீது பைக் மோதியதில் மாணவி பலி

0 360

சென்னை மதுரவாயல் அருகே சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

21 வயதான உமா மகேஸ்வரி என்பவர் ஹெல்மட் அணிந்தபடி இரவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பார்க்கிங் விளக்கை ஒளிரவிடாமல் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் பின்புறத்தில் வேகமாக மோதியதாக கூறப்படுகிறது.

சரக்கு வேன் ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments