தமிழகம் முழுவதும் 43051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

0 2708

தமிழகம் முழுவதும் ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் நடமாடும் வாகனங்கள் மூலம்  43 ஆயிரத்து 51 மையங்களில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு  போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

சென்னை சைதாப்பேட்டையில்,  போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இன்று ஒரே நாளில் 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவதாக கூறினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments