சுவாமி, அம்பாள் பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்வு

0 208

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, அம்பாள் பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளுவதை முன்னிட்டு தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும், சாமி தரிசனம் செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மாசி சிவராத்திரி திருவிழாவின் மூன்றாவது நாளான இன்று கோயில் நடை அதிகாலை 3 மணிக்கே திறக்கப்பட்டு, ஸ்படிகலிங்க தரிசன பூஜை மற்றும் கால பூஜை நடைபெற்று சுவாமி அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளிய பிறகு கோயில் நடை சாத்தப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments