மீஞ்சூர் அருகே 180 தெரு நாய்கள், 35 பூனைகளை வளர்க்கின்ற தம்பதி

0 308

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அனுப்பம்பட்டு கிராமத்தில்  சாலையில் அனாதையாகத் திரியும் நாய்களை ஒரு தம்பதி பராமரித்து வருகின்றனர்.

நாய்களுக்காக ஒரு இடத்தை குத்தகைக்கு எடுத்து, அங்கு சாலையில் அடிபட்ட, வீட்டில் செல்லப் பிரியாணியை வளர்க்க முடியாத, நோய்வாய்ப்பட்ட நாய்கள் மற்றும் பூனைகளை சண்முகசுந்தரம் சத்திய பிரியா தம்பதி வளர்க்கின்றனர். 

தற்போது 180 தெரு நாய்களும், 35 பூனைகளும் இருப்பதாக அந்த தம்பதி தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments