127 வாகனங்களுக்கு போலி காப்பீடு வழங்கி ரூ.31 லட்சம் மோசடி

0 328

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீடு நிறுவனத்தின் ஏஜென்டாகப் பணிபுரியும் விக்னேஷின் ஏஜென்ட் பாஸ்வேர்டை அவரது சகோதரர் ராஜேஷ்குமார் பயன்படுத்தி, 127 நான்கு சக்கர வாகனங்களுக்கு போலியான காப்பீடு வழங்கி 31 லட்ச ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

காப்பீடு நிறுவனத்தின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் மதுரை மாவட்டம் வடக்குப்பட்டியைச் சேர்ந்த பட்டதாரிகளான சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments