ஏப்ரல்-மே மாத சுற்றுலாப் பயணிகளை வரவேற்க ஏற்பாடு

0 193

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில் உதகை நகரில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க வாகன நிறுத்துமிடம் குறித்த ஆய்வில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

சுற்றுலா பயணிகளின் வாகனங்களை உதகை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் சேரிங்கிராஸ், ஆவின் பாலகம், தொட்டபெட்டா உள்ளிட்ட பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் தேர்வு செய்யும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments