பைக்கில் சுற்றுலா வந்த ஸ்பானிய தம்பதியர் மீது தாக்குதல்-வழிப்பறி

0 429

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தும்கா பகுதியில் சுற்றுலா சென்ற ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கணவனும் மனைவியும் பைக்கில் போகும் போது ஏழு பேரால் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டனர்.

ஏழு பேரும் அந்த இளம் பெண்ணை பலாத்காரம் செய்ததாக அவர் புகார் அளித்துள்ளார்.

முகம் மற்றும் உடலின் காயங்களுடன் தமது இன்ஸ்டா பதிவில் தமக்கு நேர்ந்த கொடுமையை அந்தப் பெண் விவரித்திருந்தார்.

தங்களின் உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.

இதர நான்கு பேரைத் தேடும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments