தனியார் பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவரை வெட்டிய மர்ம நபர்கள்...

0 356

திருவள்ளூர், மணவாள நகரில் உள்ள தனியார் பள்ளியில், பள்ளி முடிந்து வீட்டுக்குப் புறப்பட்ட 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கத்தியால் வெட்டியுள்ளனர்.

தடுக்க முயன்ற பள்ளியின் அலுவலகப் பெண் ஊழியர் ஜெனிபரையும் அவர்கள் வெட்டிவிட்டுத் தப்பினர்.

வேறு பள்ளியைச் சேர்ந்த மாணவியுடன் அடிக்கடி பேசிவந்ததால் மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments