போதைப்பொருள் விவகாரம்- முதல்வர் விளக்கமளிக்க கோரிக்கை -எல்.முருகன்

0 405

பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக வேண்டும் என்று திருப்பதி ஏழுமலையானை வேண்டிக் கொண்டதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக நிர்வாகிகள் போதைப் பொருள் கடத்துவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று கூறினார்.


இதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி முதல்வர் ஸ்டாலின் பொது மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments