பீட்சா, பர்கர் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும் - ஆட்சியர் அருணா

0 234

உதகையில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சிறுதானிய உணவு அங்காடியை மாவட்ட ஆட்சியர் அருணா தொடங்கி வைத்தார்.

பீட்சா, பர்கர் போன்ற உணவுகளைத் தவிர்த்து சிறு தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சத்தான உணவுகளை உட்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments