பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்.. தமிழகத்தில் உஷார் நிலை... டி.ஜி.பி. அதிரடி உத்தரவு..!

0 339

பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலியாக தமிழகத்துக்கு பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை தீவிர சோதனை நடத்திய பிறகே அனுமதிக்குமாறு டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகப் பட்டியலில் உள்ள நபர்களை தீவிரமாக கண்காணிக்கவும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான மார்க்கெட், தியேட்டர், தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பை தீவிரப் படுத்துமாறும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments